My thoughts exactly. I don’t agree with Mr. Modi on everything. I have put that in one of my earlier blogs. Why do we have to stoop so low even to venture an opinion (on lighting lamps) ? Beats me
சாதாரணமாக நான் அரசியலைப் பற்றி எல்லாம் எழுதமாட்டேன். இருக்கிற வெட்டிவேலை போதாதா என்ன?
ஆனால் ஃபேஸ்புக்கில், வாட்ஸப் குழுமங்களில் மோதி விளக்கேற்றச் சொன்னதைப் பற்றி மிகக் கீழ்த்தரமான எதிர்வினைகளைப் (உதாரணம்: தரப் போவதில்லை) பார்க்கிறேன். முட்டாள் நண்பர்கள் சிலர் எங்கே எல்லார் கண்ணிலும் படாமல் போய்விடப் போகிறதே என்று இதை ஃபார்வர்ட் செய்துகொண்டும் அவர்களுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். நண்பர்களுக்கு ஒரே ஒரு ஆலோசனைதான் – எத்தனை எரிச்சல் வந்தாலும் எந்த கீழ்த்தரமான எதிர்வினையையும் பகிராதீர்கள், பகிர்ந்துகொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றாதீர்கள். அடிமுட்டாள்கள் திருந்தப் போவதில்லை, அவர்கள் மேல் வெளிச்சமாவது அடிக்காமல் இருங்கள்.
என்ன பிரச்சினை உங்களுக்கு? இது ஒரு symbolic gesture. எல்லா ஊரிலும், எல்லா நாட்டிலும், எல்லா அமைப்புகளிலும் நடப்பதுதான். கழக உறுப்பினர்கள் ஏன் கரை வேட்டி அணிகிறார்கள்? வீரமணி ஏன் கறுப்பு சட்டை போடுகிறார்? எதற்காக புது வருஷம் அன்று கோவிலுக்குப் போகிறோம்? தீபாவளி அன்று புதுத்துணி எதற்கு? காது கிழியுமாறு மைக் வைத்து கூவினால்தான் தொழுகைக்கு வருவார்களா? ஈ.வே.ரா. சிலைக்கு மாலை போடுபவர்கள் எதற்கு முருகன் சிலைக்கு அர்ச்சனை செய்வதைப் பற்றி வாயைத் திறக்கிறீர்கள்? காந்தி ஜயந்தி அன்று மதுக்கடைகளை மூடுவது போன்ற போலித்தனம் உண்டா? எல்லாம் ஒரு தளத்தில் வெறும் gesture மட்டுமே.
இது உங்களுக்கு பயனற்ற செய்கையாக, empty gesture ஆகத் தெரிகிறதா? நகர்ந்துவிடுங்கள். எதிர்க்கருத்து இருக்கிறதா? தாராளமாகப் பதிவு செய்யுங்கள். நீங்கள்…
View original post 89 more words
Super da
Very simple but highly impactful
Thank you
LikeLike
Hi great readinng your post
LikeLike